
Tnpsc General Tamil Online Model Test 1
1.உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக.?
2.கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம்?
3.பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்?
4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது?
5.மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா
6.பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக.
7.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள்
8.தமிழகத்தின் மிகப் பழமையான குடைவரைக் கோயில் எங்குள்ளது?.
9.ஆனந்த விகடன் இதழில் தம் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதியவர்
10.நல்ல பாம்பின் நஞ்சு மூலம் தயாரிக்கப்படும்.
11.சண்பக பாண்டியன்” என்னும் பெயர் பெற்ற பாண்டிய மன்னன்.
12.மேவும் மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை. இத்தொடரில் உரம் என்பதன் பொருள்.
13.தழையா வெப்பம் தழைக்கவும் எனும் தொடரில் தழை என்பது.
14.தமிழகத்தின் ‘வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படுபவர்.
15.அகர வரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக.
16.குடிதழீஇக் கோல் ஓச்சும்’ – எவ்வகை அளபெடை?
17.கருவி, கருத்தா - இவ்விரண்டை மட்டும் உணர்த்தும் வேற்றுமை
18.DUBBING, DIRECTOR- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?
19.ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்.
20.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அற இலக்கியங்கள் எவ்வகை ஓசையில் அமைந்துள்ளன?.
21.ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்” – எனும் தொடர் இடம் பெற்றுள்ள நூல் எது?.
22.திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்கள்’ என வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?.
23.புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்து உறுப்பு ------------------------------ - குறளினை நிறைவு செய்க
24.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
25.செம்புலப் பெயல் நீர்;போல’ என்னும் அடி இடம்பெறும் நூல்.
26.சரியான விடையைக் கண்டுபிடி தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்.
27.குடியரசுத் தலைவர்’ உலகத் தமிழ் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார் - எவ்வகைத் தொடர்.
28.‘சிறுகுடி’ – எத்திணைக்குரிய ஊர்?.
29.அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று - இத்தொடரில் பயின்று வரும் அணி யாது?
30.கீழ்க்காண்பனவற்றுள் சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
31.கீழ்வருவனவற்றில் பண்புத்தொகை அல்லாதவை.
32.இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைக் கண்டுபிடி.
33.வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
34.கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை குறிக்காத பெயர்
35.வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
36.அன்பும் அறனும் உடைதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று பொருள்கோள் எது?
37.'கேண்மை' - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
38.பாலை நிலத்திற்குரிய பறவைகள்' எவை?
39.துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை எண்ணிக்கொண் டற்று - இதில் அமைந்து வரும் மோனை.
40.திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை
41.சொல்லிசை அளபெடை தேர்க
42.பிரித்தெழுதுக: வெவ்விருப்பாணி
43.பொருந்தா இணையைக் கண்டறிக
44.சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது
45.சந்திரன் சுவர்க்கி” என்ற வள்ளலால் ஆதரிக்கப்பட்ட புலவர்
46.திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் யார்?
47.கூகை – உரிய மரபுச்சொல்லை எழுது.
48.Snacks– என்ற ஆங்கில சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க
49.மூன்றடிச் சிற்றெல்லையாய் பாடும் பா