| அறம் {38} | பொருள் {70} | இன்பம் {25} |
|---|---|---|
| பாயிரவியல் {04} | அரசியல் {25} | களவியல் {07} |
| இல்லறவியல் {20} | அங்கவியல் {32} | கற்பியல் {18} |
| துறவியல் {13} | ஒழிபியல் {13} | |
| ஊழியல் {01} |
| நூல்கள் | |||
|---|---|---|---|
| 1. தொல்காப்பியம் | 3 அதிகாரம் | 27 இயல்கள் | 1610 நூற்பாக்கள் |
| 2. சிலப்பதிகாரம் | 3 காண்டங்கள் 10- புகார் 13-மதுரை 7-வஞ்சி |
30 காதைகள் | 5001 வரிகள் |
| 3.மணிமேகலை | 30 காதைகள் | 4755 வரிகள் | |
| 4. சீவகசிந்தாமணி | 13 இலம்பங்கள் | 3154 பாடல்கள் | |
| 5. பெரியபுராணம் | 2 காண்டங்கள் | 13 சருக்கங்கள் | 4286 பாடல்கள் |
| 6. கம்பராமாயணம் | 6 காண்டங்கள் | 118 படலங்கள் | 10589 பாடல்கள் |
| 7. நல்லாப்பிள்ளை பாரதம் | 18 பருவங்கள் | 11000 பாடல்கள் | |
| 8. கந்தபுராணம் | 6 காண்டங்கள் | 135 படலங்கள் | 10345 பாடல்கள் |
| 9. திருவிளையாடற்பூராணம் | 3 காண்டங்கள் | 64 படலங்கள் 18- மதுரை 30-கூடற்காண்டம் 16-திருவாலவாய்காண்டம் |
3363 பாடல்கள் |
| 10. தேம்பாவணி | 3 காண்டங்கள் | 36 படலங்கள் | 3615 பாடல்கள் |
| 11. சீறப்பூராணம் | 3 காண்டங்கள் | 92 படலங்கள் | 5027 பாடல்கள் |
| 12. இரட்சணீய யாத்திரிகம் | 5 பருவங்கள் | 47 படலங்கள் | 3776 பாடல்கள் |
| 13. இராவணகாவியம் | 5 காண்டங்கள் | 57 படலங்கள் | 3100 விருத்தங்கள் |
| 14. மொதுமொழிகாஞ்சி | 10 அதிகாரம் | 100 பாடல்கள் | |
| 15. பாஞ்சாலிசபதம் | 2 பாகம் | 5 சருக்கம் | 412 பாடல்கள் |
| 16. தனிபாடல்திரட்டு | 1113 பாடல்கள் | 110 புலவர்கள் | |
| 17. இனியவை நாற்பது | 40 பாடல்கள் | ||
| 18. திருவள்ளுவமாலை | 55 பாடல்கள் | 53 புலவர்கள் | |
| 19. கந்திபுராணம் | 2034 பாடல்கள் | ||
| 20. திருமந்திரம் | 3000பாடல்கள் | ||
| 21. திருவருட்பா | 5818 பாடல்கள் | ||
| 22. பிள்ளைத்தமிழ் | 100 பாடல்கள் | ||
| 23.முத்தொள்ளாயிரம் | 900 பாடல்கள் | ||
| 24. திருவாசகம் | 658 பாடல்கள் | ||
| 25. பரிபாடல் | 70 பாடல்கள் | ||
| 26. திருகடுகம் | 100 பாடல்கள் | ||
| 27. நளவெண்பா | 431 பாடல்கள் | ||
| 28. வில்லிபாரதம் | 4351 பாடல்கள் | ||
| 29.சிறுபஞ்சமூலம் | 97 பாடல்கள் | ||
| 30. ஏலாதி | 81 பாடல்கள் | ||
| 31. நான்மணிமாலை | 40 பாடல்கள் | ||
| 32. கலிங்கத்துப்பரணி | 599 தாழிசைகள் | ||
| 33. தமிழ்விடுதூது | 268 கண்ணிகள் | ||
| 34. மதுரைகாஞ்சி | 782-அடிகள் | மதுரை பற்றி 354-அடிகள் | |
| 35. கலித்தொகை | 150-பாடல்கள் | கடவுள் வாழுத்து உட்பட | |
| 36. முல்லைப்பாட்டு | 103 அடிகள் | ||
| 37. மலைபடுகடாம் | 583 அடிகள் | ||
| 38. குறுந்தொகை | 401 பாடல்கள் | 45853 வரிகள் | |
| 40. பெருமாள் திருமொழி | 105 பாடல்கள் | ||
| 41. கிள்ளைவிடு தூது | 239 கண்ணிகள் | ||
| 42. அகநானூறு | 400 பாடல்கள் | 120-களிற்றியானை 180-மணிமிடைப்பவளம் 100-நித்திலகோவை |
|
| 43. நாச்சியார் திருமொழி | 140 பாடல்கள் |
| 14. ஏசுகாவியம் | 3 பாகம் | 149 அதிகாரங்கள் | 810 விருத்தங்கள் | 2346அகவலடிகள் |